ஆண்டுக்கு 80 லட்சம் வேலை உருவாகணும்

வரும் 2047ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக வேண்டுமென்றால், குறைந்தபட்சம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு, சராசரியாக 80 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
மேலும், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் தயாரிப்பு துறையின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும். இதற்கு, நாட்டின் சிறு, நடுத்தர நிறுவனங்கள் வலுவாக இருக்க வேண்டும்.
கணிக்க முடியாத உலக பொருளாதார சூழல், செயற்கை நுண்ணறிவு, ரோபாட்டிக்ஸ் ஆகியவை இந்தியாவின் முன்னுள்ள சவால்கள்.
- அனந்த நாகேஸ்வரன்
தலைமை பொருளாதார ஆலோசகர்
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஏப்.25ம் தேதி அ.தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் கூட்டம்; இ.பி.எஸ். அறிவிப்பு
-
சென்னையில் புறநகர் ரயில் தடம்புரண்டு திடீர் விபத்து: பயணிகள் அச்சம்
-
தொகுப்பூதிய செவிலியர்களின் ஊதியம்; தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
-
'டாஸ்மாக்' மது விற்பனையால் அரசுக்கு ரூ.48,344 கோடி வருவாய்!
-
சித்ரா பவுர்ணமி நாளில் அண்ணாமலையார் கோவில் வி.ஐ.பி. தரிசனம் ரத்து
-
ஒருவாரத்திற்கு தமிழ் வார விழா கொண்டாட்டம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Advertisement
Advertisement