சாலையில் கிடந்த பணத்தை ஒப்படைத்த சிறாருக்கு பாராட்டு

புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே, வைரிவயல் கிராமத்தில் சாலை ஓரத்தில் கிடந்த பணத்தை, நேர்மையுடன் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்த சிறாருக்கு எஸ்.ஐ., இனிப்பு வழங்கிப் பாராட்டினர்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே வைரிவயல் கிராமத்தில், பள்ளி சிறார் நான்கு பேர், சாலையோரம் கிடந்த 5,000 ரூபாயை எடுத்து, அறந்தாங்கி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து, எஸ்.ஐ., சரவணனிடம் ஒப்படைத்தனர்.
இதைப் பாராட்டிய எஸ்.ஐ., சரவணன், அவர்களை பேக்கரிக்கு அழைத்துச் சென்று, இனிப்பு வாங்கிக் கொடுத்து, பாராட்டினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சித்ரா பவுர்ணமி நாளில் அண்ணாமலையார் கோவில் வி.ஐ.பி. தரிசனம் ரத்து
-
ஒருவாரத்திற்கு தமிழ் வார விழா கொண்டாட்டம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
-
சத்தீஸ்கரில் முகாமில் மின்சாரம் தாக்கி சி.ஆர்.பி.எப்., வீரர் உயிரிழப்பு
-
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., உடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
-
தேசிய நெடுஞ்சாலையில் லாரிகள், அரசு பஸ் மோதல்; போக்குவரத்து பாதிப்பு
-
காங்கிரஸ் கூட்டம் 'பிளாப்' - கார்கே காட்டம்: பீகாரில் திணறும் காங்கிரஸ்; யார் பொறுப்பு ?
Advertisement
Advertisement