மணல் கடத்தல் ஜே.சி.பி., பறிமுதல்
விழுப்புரம் : விழுப்புரம் அருகே மணல் கடத்தலுக்கு பயன்படுத்தி டிப்பர் லாரிகள், ஜே.சி.பி.,யை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் மரகதபுரம் ஆற்றில் நேற்று முன்தினம் ஜே.சி.பி., மூலம் மணல் திருடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.
இதைத் தொடர்ந்து, விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் குணசேகர் தலைமையிலான போலீசார், மணல் திருட்டில் ஈடுபடுத்தப்பட்ட 3 டிப்பர் லாரிகள், ஒரு ஜே.சி.பி., வாகனத்தை பறிமுதல் செய்தனர். மணல் கடத்திய மரகதபுரம் ரமேஷ், திவாகர், கபாலிஸ்வரன், கணேசன், பிரபு ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சத்தீஸ்கரில் முகாமில் மின்சாரம் தாக்கி சி.ஆர்.பி.எப்., வீரர் உயிரிழப்பு
-
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., உடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
-
தேசிய நெடுஞ்சாலையில் லாரிகள், அரசு பஸ் மோதல்; போக்குவரத்து பாதிப்பு
-
காங்கிரஸ் கூட்டம் 'பிளாப்' - கார்கே காட்டம்: பீகாரில் திணறும் காங்கிரஸ்; யார் பொறுப்பு ?
-
ஜெய்ப்பூர் அரண்மனையை பார்த்து வியந்த அமெரிக்கா துணை அதிபர் வான்ஸ் குடும்பம்
-
ஓசூரில் புதிய விமான நிலையம் ; இறுதி சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தாக்கல்
Advertisement
Advertisement