மணல் கடத்தியவர் கைது
புவனகிரி : பைக்கில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
மருதுார் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். வத்துராயன்தெத்து காளிக்கோவில் அருகில், பைக்கில் சந்தேகம்படும்படி வந்தவரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது பைக்கில் 5 மூட்டைகளில் வெள்ளாற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரிந்தது.
இதுகுறித்து அதே பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன்,34; என்பவரை போலீசார் கைது செய்து, பைக் மற்றும் மணல் மூட்டைகளை பறிமுதல்செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பயங்கரவாதி ராணாவுக்கு மேலும் 12 நாட்களுக்கு என்.ஐ.ஏ., காவல் நீட்டிப்பு: நீதிமன்றம் உத்தரவு
-
பஹல்காம் சம்பவத்தை முன்வைத்து மாநில அந்தஸ்து கோர மாட்டேன்; உமர் அப்துல்லா திட்டவட்டம்
-
பாக்., வான்வெளி மூடல்; விரைவில் தீர்வு காண்போம்: மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு
-
மீண்டும் சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தணும்; பரூக் அப்துல்லா ஆவேசம்
-
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்
-
செந்தில்பாலாஜியின் ஜாமின் ரத்து செய்யக் கோரிய வழக்கு: முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
Advertisement
Advertisement