செயல்படாத சுகாதார வளாகம் பகுதிவாசிகள் அதிருப்தி

பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில், 30 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். பகுதிவாசிகளின் தேவைகளுக்காக, நகரின் பல்வேறு பகுதிகளில் சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன.
இதில், நல்லதண்ணீர் குளம் தெரு, மேல்பொதட்டூர் ஏரிக்கரை உள்ளிட்ட பகுதியில் கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகங்கள் செயல்படாமல் பூட்டியே கிடக்கின்றன. இதனால், பகுதிவாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சுகாதார வளாகங்களை செயல்படுத்தவும் அவற்றை முறையாக சுத்தம் செய்து பராமரிக்கவும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
புதுச்சேரியில் பா.ஜ., பிரமுகர் வெட்டிக்கொலை
-
காஷ்மீரில் சமூக ஆர்வலர் சுட்டுக்கொலை; பயங்கரவாதிகளுக்கு பாடம் புகட்ட பாதுகாப்பு படையினர் தீவிரம்
-
பயங்கரவாத தாக்குதலால் இந்தியர்களின் ரத்தம் கொதிப்பதை உணர முடிகிறது: பிரதமர் மோடி
-
போர்க்கப்பல்களை அழிக்கும் ஏவுகணை சோதனை; இந்திய கடற்படை அசத்தல்!
-
2 நாட்களில் பயங்கரவாதிகள் 9 பேரின் வீடுகள் தரைமட்டம்; பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை
-
விஜய் உடனான கூட்டணி கதவை மூடினேன்: சொல்கிறார் திருமா!
Advertisement
Advertisement