ஓட்டல், டீ கடைகளில் காஸ் சிலிண்டர்கள் பறிமுதல்
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி, மத்துாரிலுள்ள ஓட்டல்கள், டீ கடைகள், பலகார கடைகள் உள்ளிட்டவைகளில் அதிகளவு வீட்டு சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுவதாக போச்சம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர் ரஹமத்துல்லாவிற்கு தொடர்ந்து புகார் வந்தது.
இதை அடுத்து, குடிமை பொருள் வழங்கல் தனி தாசில்தாருக்கு ரஹமத்துல்லா அளித்த புகாரில், நேற்று முன்தினம் போச்சம்பள்ளி, மத்துார் உள்ளிட்ட பகுதிகளில், 50க்கும் மேற்பட்ட கடைகளில், ஆய்வு செய்து, 22 வீட்டு உபயோக சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மீண்டும் அமைச்சராக மனோ தங்கராஜ் பதவியேற்பு
-
நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது!
-
சவுக்கு சங்கர் வீடு மீதான தாக்குதல்: சட்டசபையில் முதல்வர், இ.பி.எஸ்., காரசார விவாதம்
-
தினமலர் இணை நிர்வாக ஆசிரியர் ஆர்.லட்சுமிபதிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கினார் ஜனாதிபதி
-
அண்ணா பல்கலை. விவகாரத்தில் சார் என்று கதைவிட்டீர்கள்: முதல்வர் ஸ்டாலின்
-
உக்ரைனில் 3 நாள் போர்நிறுத்தம்: அறிவித்தார் ரஷ்ய அதிபர் புடின்
Advertisement
Advertisement