தவறி விழுந்த தொழிலாளி சாவு
ஓசூர்: சூளகிரி அருகே சின்னகுதிபாலா கிராமத்தை சேர்ந்தவர் கொண்டப்பா, 55. கூலித்தொழிலாளி; இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள நிலத்தில் இறந்து கிடந்தார்.
சூளகிரி போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்தனர். கடந்த, 25 காலை அப்பகுதியில் உள்ள நிலத்திற்கு சென்ற கொண்டப்பா, கீழே தவறி விழுந்து படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானது விசாரணையில் தெரியவந்தது. சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மீண்டும் அமைச்சராக மனோ தங்கராஜ் பதவியேற்பு
-
நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது!
-
சவுக்கு சங்கர் வீடு மீதான தாக்குதல்: சட்டசபையில் முதல்வர், இ.பி.எஸ்., காரசார விவாதம்
-
தினமலர் இணை நிர்வாக ஆசிரியர் ஆர்.லட்சுமிபதிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கினார் ஜனாதிபதி
-
அண்ணா பல்கலை. விவகாரத்தில் சார் என்று கதைவிட்டீர்கள்: முதல்வர் ஸ்டாலின்
-
உக்ரைனில் 3 நாள் போர்நிறுத்தம்: அறிவித்தார் ரஷ்ய அதிபர் புடின்
Advertisement
Advertisement