வீரன் பாப்பாத்தி அம்மன் திருவிழா
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகிலுள்ள வேட்டியம்பட்டி கிராமத்தில், 7 ஆண்டுகளுக்கு பிறகு, வீரன் பாப்பாத்தி அம்மன் கோவில் திருவிழா நேற்று துவங்கியது.
இதில், வேட்டியம்பட்டி, கிட்டம்பட்டி, பாப்பாரப்பட்டி, அவதானப்பட்டி, பெரிய மோட்டூர், சின்ன மோட்டூர், பழைய பேட்டை உள்ளிட்ட, 14 கிராமங்களில் இருந்து, வன்னி மரத்திற்கு சிறப்பு பூஜை செய்து, ஊர்வலமாக எடுத்துச் சென்று கோவில் முன், பூஜை செய்து வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது!
-
சவுக்கு சங்கர் வீடு மீதான தாக்குதல்: சட்டசபையில் முதல்வர், இ.பி.எஸ்., காரசார விவாதம்
-
தினமலர் இணை நிர்வாக ஆசிரியர் ஆர்.லட்சுமிபதிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கினார் ஜனாதிபதி
-
அண்ணா பல்கலை. விவகாரத்தில் சார் என்று கதைவிட்டீர்கள்: முதல்வர் ஸ்டாலின்
-
உக்ரைனில் 3 நாள் போர்நிறுத்தம்: அறிவித்தார் ரஷ்ய அதிபர் புடின்
-
ஆந்திராவில் கண்டெய்னர் லாரி, கார் மோதி கோர விபத்து; தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் பலி
Advertisement
Advertisement