பாகிஸ்தானை சேர்ந்தவர் சென்னையில் உயிரிழப்பு
சென்னை, சென்னையில் மருத்துவ சிகிச்சையில் இருந்த, பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் உயிரிழந்தார்.
அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார். அவருடன் தாய் உதவியாக இருந்தார்.
அவர், நேற்று உயிரிழந்தார். இதையடுத்து, சடலத் துடன், அவரது தாயையும் போலீசார் விமானம் வாயிலாக, பாகிஸ்தானுக்கு அனுப்பினர். தமிழகத்தில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விபத்து அவசர சிகிச்சை பிரிவு கட்டட பணிகள் விரைந்து முடிக்க வலியுறுத்தல்
-
கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கோலாகலம்
-
களைச்செடிகளில் உருவாக்கப்படும் புதிய எரிபொருள் 'பிரிக்வெட்ஸ்!' தேயிலை தொழிற்சாலைகளுக்கு வினியோகிக்க முடிவு
-
இன்ஸ்டாகிராமில் பிரிவினைவாத அவதுாறு: போலீசார் வழக்கு
-
கம்பம் கால்நடை மருந்தகத்தை தரம் உயர்த்த நடவடிக்கை தேவை
-
காத்திருப்பு போராட்டம்
Advertisement
Advertisement