தங்கமயில் ஜூவல்லரியில் நாளை அட்சய திருதியை சிறப்பு விற்பனை
விழுப்புரம்: அட்சய திருதியை முன்னிட்டு விழுப்புரம் தங்கமயில் ஜூவல்லரியில் நாளை சிறப்பு விற்பனை நடக்கிறது.
தங்கமயில் ஜூவல்லரி நிர்வாகம் கூறியதாவது;
மதுரையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தங்கமயில் ஜூவல்லரி நிறுவனம் தமிழகம் முழுவதும் 62 கிளைகளை கொண்டு செயல்பட்டு வருகிறது. 30 லட்சத்திற்கும் அதிகமான மகிழ்வான வாடிக்கையாளர்களை கொண்டு விற்பனையை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தில் 300க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.
நாளை (30ம் தேதி) அட்சய திருதியை முன்னிட்டு சிறப்பு விற்பனை, காலை 6.00 மணி முதல் துவங்கவுள்ளது. நாளை நகைகள் வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் லட்சுமி குபேர பூஜை செய்து தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அட்சய திருதியை அன்று தங்கமயிலில் தங்க நகைகள் வாங்குவது சிறப்பான ஒன்றாகும்.
அட்சய திருதியை முன்னிட்டு தங்க மயில் நிறுவனத்தில் ஒவ்வொரு கிராம் தங்கத்திற்கும் 200 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை தள்ளுபடி அளிக்கப்படுகிறது. ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் வாங்கும் வெள்ளி, வெள்ளி நகைகள் மற்றும் பரிசு பொருட்களுக்கு ரூ. 2,500 முதல் ரூ.10 ஆயிரம் வரை தள்ளுபடி அளிக்கப்படுகிறது. வைரம் ஒரு காரட்டிற்கு ஒரு கிராம் முதல் 3 கிராம் வரை தங்க நாணயம் பரிசாக வழங்கப்படுகிறது. தங்க மயிலில் நுாறு சதவீதம் எச்.யு.ஐ.டி., தங்க நகைகள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது என தெரிவித்தனர்.
மேலும்
-
ஈரான் துறைமுக வெடி விபத்து பலி 65 ஆக உயர்வு; விபத்துக்கான காரணத்தில் மர்மம்!
-
மனைவியை கொலை செய்து பரோல் கைதி தற்கொலை
-
கிராம தலைவர் குத்திக்கொலை ஆர்.எஸ்.மங்கலத்தில் பரபரப்பு
-
செவிலியரான துாய்மை பணியாளர் குடந்தை ஜி.ஹெச்.,சில் அவலம்
-
7 பேர் பலியான கார்கள் விபத்தில் நடந்தது என்ன
-
கம்பி வேலியில் சிக்கிய புள்ளி மான் உயிரிழப்பு