விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..

விருதுநகர்: விருதுநகரில் ரூக்கோஸ் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்துவது, தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட ஒன்றிய தலைவர் அப்பாஸ், மாவட்டச் செயலாளர் காளிதாஸ் தலைமை வகித்தனர். மாநிலக்குழு உறுப்பினர் பீமராஜா, ஒன்றிய செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் விஜயமுருகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் முருகன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் பேசினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈரான் துறைமுக வெடி விபத்து பலி 65 ஆக உயர்வு; விபத்துக்கான காரணத்தில் மர்மம்!
-
மனைவியை கொலை செய்து பரோல் கைதி தற்கொலை
-
கிராம தலைவர் குத்திக்கொலை ஆர்.எஸ்.மங்கலத்தில் பரபரப்பு
-
செவிலியரான துாய்மை பணியாளர் குடந்தை ஜி.ஹெச்.,சில் அவலம்
-
7 பேர் பலியான கார்கள் விபத்தில் நடந்தது என்ன
-
கம்பி வேலியில் சிக்கிய புள்ளி மான் உயிரிழப்பு
Advertisement
Advertisement