ஆசிரியருக்கு பாராட்டு விழா
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆப்பிராய் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியை உமா பணி நிறைவு பெற்றதால் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் பாராட்டு விழா நடந்தது. தமிழக ஆசிரியர் கூட்டணி ஆர். எஸ்.மங்கலம் வட்டார தலைவர் தமிழரசி தலைமை வகித்தார். வட்டார செயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார்.
ஓய்வு பெற்ற ஆசிரியர் உமா குறித்து ஆசிரியர்கள் புகழாரம் சூட்டினர். ஐபெட்டோ அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வம், வட்டார பொருளாளர் சிலம்பரசன், ஆசிரியர்கள் ராதாகிருஷ்ணன், ராமநாதன், சாந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈரான் துறைமுக வெடி விபத்து பலி 65 ஆக உயர்வு; விபத்துக்கான காரணத்தில் மர்மம்!
-
மனைவியை கொலை செய்து பரோல் கைதி தற்கொலை
-
கிராம தலைவர் குத்திக்கொலை ஆர்.எஸ்.மங்கலத்தில் பரபரப்பு
-
செவிலியரான துாய்மை பணியாளர் குடந்தை ஜி.ஹெச்.,சில் அவலம்
-
7 பேர் பலியான கார்கள் விபத்தில் நடந்தது என்ன
-
கம்பி வேலியில் சிக்கிய புள்ளி மான் உயிரிழப்பு
Advertisement
Advertisement