தீ விபத்தில் வீடு சேதம்: நிவாரணம் தர கோரிக்கை
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்ட த.மு.மு.க., சார்பில் வேதாளையில் தீ விபத்தில் வீடு இழந்த குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
வேதாளை மேற்கு தெருவைச் சேர்ந்த ஆமீனா அம்மாள். இவர் தனது வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
ஏப்.,16ல் மின் கசிவு ஏற்பட்டு காஸ் சிலிண்டர் வெடித்து வீட்டில் உள்ள உடைமைகள், தங்க நகைகள் ரூ.18 ஆயிரத்து 500 பணம், குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ் தீயில் எரிந்தது. வீடும் சேதமடைந்துள்ளது.
எனவே குடும்ப வாழ்வாதாரத்திற்கும், குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈரான் துறைமுக வெடி விபத்து பலி 65 ஆக உயர்வு; விபத்துக்கான காரணத்தில் மர்மம்!
-
மனைவியை கொலை செய்து பரோல் கைதி தற்கொலை
-
கிராம தலைவர் குத்திக்கொலை ஆர்.எஸ்.மங்கலத்தில் பரபரப்பு
-
செவிலியரான துாய்மை பணியாளர் குடந்தை ஜி.ஹெச்.,சில் அவலம்
-
7 பேர் பலியான கார்கள் விபத்தில் நடந்தது என்ன
-
கம்பி வேலியில் சிக்கிய புள்ளி மான் உயிரிழப்பு
Advertisement
Advertisement