தரைத்தளம் சேதம்
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே பொன்னாலகோட்டையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அமைத்த பயணியர் நிழற்குடை சில மாதங்களாக தரைத்தளம் சேதமடைந்து டைல்ஸ்கள் பெயர்ந்துள்ளது.
இதனால் பஸ் ஸ்டாப் வரும் பயணிகள் காயமடைகின்றனர். முதியவர்களும், குழந்தைகளும் தடுமாறி விழுகின்றனர். எனவே சேதமடைந்த பஸ் ஸ்டாப்பை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அமைச்சரவை மாற்றத்தில் இந்த முறையும் கள்ளக்குறிச்சி மாவட்டம் புறக்கணிப்பு; தலைமை மீது தி.மு.க.,வினர் அதிருப்தி
-
குவா... குவா... சத்தம் கேட்டால் போதும் ரூபா... ரூபா... என அடம் பிடிக்கும் ஊழியர்கள்
-
ஏரி, அணைகளில் வரையறையின்றி மண் அள்ளுவது தடுக்கப்படுமா? மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கை தேவை
-
குறைகேட்பு கூட்டம் 432 மனுக்கள் குவிந்தன
-
சித்தலுார் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
-
தர்பூசணியில் செயற்கை நிறமிகள் இல்லை; தோட்டக்கலை துறையினர் தகவல்
Advertisement
Advertisement