மகிளா கோர்ட் நீதிபதி நியமனம்
திருப்பூர்:
தமிழகம் முழுவதும் பல்வேறு கோர்ட்களில் பணியாற்றும் மாவட்ட நீதிபதிகள், 52 பேர் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை ஐகோர்ட் பதிவாளர் அல்லி இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். காலியாக இருந்த திருப்பூர் மகிளா கோர்ட் (விரைவு நீதிமன்றம்) நீதிபதி பணியிடத்துக்கு, ஈரோடு முதலாவது கூடுதல் மாவட்டநீதிபதியாக பணியாற்றும் கோகிலா நியமிக்கப்பட்டுள்ளார்.
திருப்பூர் வாகன விபத்து தீர்ப்பாய நீதிபதியாக பணியாற்றும் ஸ்ரீகுமார், ராணிப்பேட்டை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அப்பணியிடம் தற்போது காலியாக உள்ளது.
இடமாறுதல் செய்யப்படும் ஸ்ரீகுமாருக்குப் பதிலாக கோவை 5வது கூடுதல் மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றும் சுந்தரம் இங்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பார்லி., சிறப்பு கூட்டத்தொடர் வேண்டும்: பிரதமர் மோடிக்கு ராகுல் கடிதம்
-
லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு: வணிக வரித்துறை அதிகாரி, மனைவிக்கு 4 ஆண்டு சிறை
-
புனே விமான நிலையத்திற்குள் புகுந்த சிறுத்தை; கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை தீவிரம்
-
ராணுவத்திற்கு அதிக செலவு செய்யும் நாடுகளில் இந்தியா 5வது இடம்; இதோ பட்டியல்!
-
காங்கேயம் அருகே 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கண்ணபுரம் மாட்டுச்சந்தை துவக்கம்: பசுமாடுகள் ரூ.1.25 லட்சம், பூச்சி காளை ரூ.1.75 வரை விற்பனை
-
அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கு: போலீசாருக்கு ரூ.1 அபராதம் விதித்தது மனித உரிமை ஆணையம்
Advertisement
Advertisement