437 சிலைகள் மீட்பு
சென்னை: “நான்கு ஆண்டுகால தி.மு.க., ஆட்சியில், 437 சிலைகள் மற்றும் கலைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன,” என, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சட்டசபையில் நேற்று காவல் துறை மானிய கோரிக்கை விவாதத்தில், வேதாரண்யம் தொகுதி அ.தி.மு.க., --- எம்.எல்.ஏ., - ஓ.எஸ்.மணியன், சிலைகள் மீட்பு தொடர்பாக கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த, அமைச்சர் சேகர்பாபு, “2021 மே முதல் நடப்பாண்டு மார்ச் 31ம் தேதி வரை, 236 உலோக சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.
''அதேபோல, 98 கற்சிலைகள், 11 மரச்சிலைகள், 72 கலைப்பொருட்கள் உட்பட, 437 சிலைகள் மற்றும் கலைப்பொருட்கள், காவல் துறையால் மீட்கப்பட்டுள்ளன,” என்று தெரிவித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரீமியர் லீக் போட்டி: கோல்கட்டா அணி பேட்டிங்
-
பாலக்காடு நகராட்சியில் மோதல்: காங்., மார்க்சிஸ்ட் மீது பா.ஜ., தலைவர் குற்றச்சாட்டு
-
வேலூர் மயானத்தில் உடலை எரிக்காமல் நாடகமாடிய ஊழியர்: உறவினர்கள் வாக்குவாதம்
-
பாகிஸ்தானுக்கு பதிலடி தருவதில் முப்படைகளுக்கு முழு சுதந்திரம்: மோடி உறுதி
-
ரூ.2,500 லஞ்சம்: சிறப்பு எஸ்.ஐ., உள்ளிட்ட போலீசார் மூவர் சிக்கினர்!
-
கல்வியை நவீனப்படுத்தும் மத்திய அரசு : பிரதமர் மோடி பெருமிதம்
Advertisement
Advertisement