அனல்மின் நிலையத்தில் வி.சி., கட்சி முற்றுகை

மந்தாரக்குப்பம்; ஊத்தங்கால் தனியார் அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிரந்தர வேலை வழங்க கோரி வி.சி., கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
மந்தாரக்குப்பம் அடுத்த ஊத்தங்கால் தனியார் அனல் மின் நிலையத்தில் (டாக்கா) ஒப்பந்த தொழிலாளர்கள் ஏராளமனோர் பணிபுரிகின்றனர்.
இதில், 87 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிரந்தர வேலை வழங்க கோரி நேற்று தனியார் அனல்மின் நிலையம் முன்பு வி.சி., மாவட்ட செயலாளர் நீதிவள்ளல் தலைமையில் முற்றுகை போராட்டம் நடந்தது.
மந்தாரக்குப்பம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, அனல் மின் நிலைய அதிாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனையேற்று தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு: வணிக வரித்துறை அதிகாரி, மனைவிக்கு 4 ஆண்டு சிறை
-
புனே விமான நிலையத்திற்குள் புகுந்த சிறுத்தை; கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை தீவிரம்
-
ராணுவத்திற்கு அதிக செலவு செய்யும் நாடுகளில் இந்தியா 5வது இடம்; இதோ பட்டியல்!
-
காங்கேயம் அருகே 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கண்ணபுரம் மாட்டுச்சந்தை துவக்கம்: பசுமாடுகள் ரூ.1.25 லட்சம், பூச்சி காளை ரூ.1.75 வரை விற்பனை
-
அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கு: போலீசாருக்கு ரூ.1 அபராதம் விதித்தது மனித உரிமை ஆணையம்
-
தி.மு.க., பீர் விருந்து; இ.பி.எஸ்., விமர்சனம்
Advertisement
Advertisement