கோகுலம் மருத்துவமனை நீர் மோர் பந்தல் திறப்பு
சேலம்:
கோடை காலத்தையொட்டி, சேலம், 5 ரோடு அருகே மெய்யனுார் பிரதான சாலையில் உள்ள கோகுலம் மருத்துவமனை நிர்வாகம் சார்பில், அதன் நுழைவாயிலில் மக்களுக்கு இலவசமாக வழங்க நீர் மோர் பந்தல் திறப்பு விழா நேற்று நடந்தது. மருத்துவமனை மேலாண் இயக்குனர் அர்த்தனாரி தலைமை வகித்தார்.
சேலம் மிட்டவுன் ரோட்டரி சங்கத்தலைவர் ராஜகணபதி, வடக்கு ரோட்டரி சங்கத்தலைவர் சங்கர் ஆகியோர், பந்தலை திறந்து வைத்து, மக்களுக்கு மோர் வழங்கினர். இதில் மருத்துவர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அ.தி.மு.க.,வுடன் கூட்டணி ஏன்; பா.ஜ., பொதுச்செயலாளர் விளக்கம்
-
மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இருக்கிறதா? சேதமடைந்திருந்தால் புதுப்பிக்க கட்டடங்களில் மாநகராட்சி 'சர்வே'
-
லஞ்சம் வாங்கிய தாசில்தாருக்கு 4 ஆண்டு சிறை
-
பறிக்கப்பட்ட சலுகைகள் கொடுக்கப்பட்டது சாதனையா; முதல்வரின் 'மேஜிக்' அறிவிப்புகளால் ஆசிரியர்கள் அதிருப்தி
-
விளையாட்டு போட்டியில் மாணவிகளுக்கு பாதுகாப்பு; தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு
-
சி.பி.ஐ., மீதான மக்களின் நம்பிக்கை சிதைந்து விட்டது; உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை
Advertisement
Advertisement