தண்டனை கைதி சாவு
சேலம்:வாழப்பாடி, பேளூரை சேர்ந்தவர் மனோகரன், 62. கடந்த, 2015ல் நடந்த கொலை வழக்கில், 10 ஆண்டு சிறை தண்டனை பெற்று, வேலுார் சிறையில் அடைக்கப்பட்டார். 2024 பிப்., 4ல், சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
அவருக்கு நேற்று மாலை, 5:30 மணிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மருத்துவமனையில் முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதித்ததில், வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அஸ்தம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அ.தி.மு.க.,வுடன் கூட்டணி ஏன்; பா.ஜ., பொதுச்செயலாளர் விளக்கம்
-
மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இருக்கிறதா? சேதமடைந்திருந்தால் புதுப்பிக்க கட்டடங்களில் மாநகராட்சி 'சர்வே'
-
லஞ்சம் வாங்கிய தாசில்தாருக்கு 4 ஆண்டு சிறை
-
பறிக்கப்பட்ட சலுகைகள் கொடுக்கப்பட்டது சாதனையா; முதல்வரின் 'மேஜிக்' அறிவிப்புகளால் ஆசிரியர்கள் அதிருப்தி
-
விளையாட்டு போட்டியில் மாணவிகளுக்கு பாதுகாப்பு; தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு
-
சி.பி.ஐ., மீதான மக்களின் நம்பிக்கை சிதைந்து விட்டது; உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை
Advertisement
Advertisement