ரயிலில் திருடியவர் கைது

மானாமதுரை: திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த ராஜா சென்னையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவரது லேப்டாப் காணாமல் போனது. அவர் அளித்த புகாரின்படி மானாமதுரை ரயில்வே போலீஸ் எஸ்.ஐ., வசந்தி மற்றும் போலீசார் விசாரித்தனர். லேப்டாப் திருடிய திருச்சி ராம்நகரைச் சேர்ந்த தினேஷ்குமாரை 54, கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகத்தில் இருந்து கடத்தல்; ரூ.9.6 கோடி கஞ்சாவை பறிமுதல் செய்தது இலங்கை கடற்படை
-
தே.மு.தி.க. பொறுப்புகளில் திடீர் மாற்றம்: பெயர் மாறி இளைஞரணி செயலாளரான விஜய பிரபாகர்
-
சரக்குகளை விரைந்து கையாளும் திட்டம்; ஓசூர், மதுரையில் செயல்படுத்த ஆய்வு
-
எண்கள் சொல்லும் செய்தி
-
'பேட்டியா கண்காட்சி' மே 2ம் தேதி துவக்கம்
-
மின்னணு பொருட்கள் ஏற்றுமதி 33 மாதங்களில் இல்லாத உயர்வு
Advertisement
Advertisement