பயிர் சாகுபடி கணக்கெடுப்பு பணி

கடலுார்; குமராட்சி வட்டாரத்தில் கோடை பருவ மின்னணு பயிர் சாகுபடி கணக்கெடுப்பு பணி துவங்கியுள்ளது.
குமராட்சி வட்டாரத்தில் நடப்பு கோடைப்பருவ மின்னணு பயிர் சாகுபடி கணக்கெடுப்பு பணி துவங்கப்பட்டுள்ளது.
அதில் வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், கிராமப்புற வேளாண் அனுபவ திட்ட மாணவிகள், இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள், மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் சமுதாய வள பயிற்றுனர்கள் இப்பணியில் பயிற்சி அளிக்கப்பட்டு ஈடுபட்டு வருகின்றனர்.
வட்டார வேளாண் உதவி இயக்குனர் தமிழ்வேல், வெட்சியூர் கிராமத்தில் நடந்த பயிர் சாகுபடி கணக்கெடுப்பு பணியை ஆய்வு செய்தார்.
வேளாண் கல்லுாரி பேராசிரியர் ஸ்ரீதரன், வேளாண் அலுவலர் சிந்துஜா உட்பட பலர் உடனிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தே.மு.தி.க. பொறுப்புகளில் திடீர் மாற்றம்: பெயர் மாறி இளைஞரணி செயலாளரான விஜய பிரபாகர்
-
சரக்குகளை விரைந்து கையாளும் திட்டம்; ஓசூர், மதுரையில் செயல்படுத்த ஆய்வு
-
எண்கள் சொல்லும் செய்தி
-
'பேட்டியா கண்காட்சி' மே 2ம் தேதி துவக்கம்
-
மின்னணு பொருட்கள் ஏற்றுமதி 33 மாதங்களில் இல்லாத உயர்வு
-
சுய ஒழுக்கம், கட்டுப்பாடு முக்கியம்; தொண்டர்களுக்கு விஜய் கண்டிப்பு
Advertisement
Advertisement