சைக்கிள் திருடின் கைது
முகப்பேர், முகப்பேர் மேற்கு, திருவள்ளூர் சாலையைச் சேர்ந்தவர் அருள் பாரி, 41. வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள், நேற்று முன்தினம் காலை மாயமாகி இருந்தது.
இது குறித்து விசாரித்த ஜெ.ஜெ.நகர் போலீசார், சைக்கிள் திருடிய மதுரையைச் சேர்ந்த ஜெயபாண்டி, 38, என்பவரை, நேற்று கைது செய்து, சைக்கிளை பறிமுதல் செய்தனர். பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜாமினில் விடுவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விழிப்புணர்வு பைக் பேரணி
-
3 கோவில்களில் நேற்று மஹா கும்பாபிஷேகம்; திருக்கல்யாணத்துக்கு பின் சுவாமி திருவீதி உலா
-
விழுப்புரம் வள்ளி ஜூவல்லரியில் அட்சய திருதியை சிறப்பு விற்பனை
-
நகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு 25 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்
-
பள்ளி அருகே உள்ள கடைகளில் கலெக்டர் திடீர் ஆய்வு
-
காலாவதி 'ரஸ்க்' பாக்கெட்கள் பல்லடம் சாலையோரம் வீச்சு
Advertisement
Advertisement