முதல்வருடன் நேரில் சந்திப்பு

விழுப்புரம்: தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ் நன்றி தெரிவித்தார்.
கண்டமங்கலத்தில் புதிய தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என விழுப்புரம் எம்.எல்.ஏ., லட்சுமணன் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்று கண்டமங்கலத்தில் புதிய தீயணைப்பு நிலையம் அமைக்க உத்தரவிட்ட முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளரான கண்ட மங்கலம் முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ் நன்றி தெரிவித்தார்.
சந்திப்பின்போது, துணை முதல்வர் உதயநிதி, ஒன்றிய சேர்மன் ஆர்.எஸ்.வாசன் உடனிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோல்கட்டா தீ விபத்து: ஹோட்டல் உரிமையாளர் உள்ளிட்ட இருவர் கைது
-
ஜெருசலேம் அருகே காட்டுத்தீ: இஸ்ரேல் தேசிய அவசர நிலை அறிவிப்பு
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,640 சரிவு!
-
நாடு கடத்தப்பட இருந்த பாக்., முதியவர் உயிரிழப்பு
-
தமிழகத்தில் நடப்பது சாமானியர்கள் ஆட்சி; மே தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
வர்த்தகப் போரில் சீனா அதிகமாக பாதிக்கப்படும்; அதிபர் டிரம்ப் கணிப்பு
Advertisement
Advertisement