ஊராட்சிகளில் இன்று கிராமசபை கூட்டம்
உடுமலை : உடுமலை ஒன்றியத்தில், 38 ஊராட்சிகள் உள்ளன. குடியரசு தினம், சுதந்திர தினம் உட்பட சிறப்பு நாட்களில் கிராமசபை கூட்டம் நடக்கிறது.
இன்று மே 1 தொழிலாளர் தினத்தையொட்டி, ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடக்கிறது. அனைத்து ஊராட்சிகளிலும் குறிப்பிட்ட பகுதிகளில் காலை, 11:00 மணிக்கு இக்கூட்டம் நடக்கிறது. அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்க, ஒன்றிய நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜெருசலேம் அருகே காட்டுத்தீ: இஸ்ரேல் தேசிய அவசர நிலை அறிவிப்பு
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,640 சரிவு!
-
நாடு கடத்தப்பட இருந்த பாக்., முதியவர் உயிரிழப்பு
-
தமிழகத்தில் நடப்பது சாமானியர்கள் ஆட்சி; மே தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
வர்த்தகப் போரில் சீனா அதிகமாக பாதிக்கப்படும்; அதிபர் டிரம்ப் கணிப்பு
-
கிருமிகளைக் கொல்லும் பூச்சு
Advertisement
Advertisement