இ.எஸ்.ஐ., வாயிலாக உதவித்தொகை வழங்கல்
பொள்ளாச்சி : பொள்ளாச்சி, கோமங்கலத்தை சேர்ந்த தர்ஷன்கார்த்திக், 25, தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய போது, கடந்தாண்டு ஆக., 7ம் தேதி விபத்து ஏற்பட்டு இறந்தார்.
அவரது குடும்பத்தாருக்கு, இ.எஸ்.ஐ., கார்ப்பரேஷன் துணை மண்டல அலுவலகத்தின் இணை இயக்குனர் (பொ) ரவிக்குமார், உதவி இயக்குனர் பெருமாள் ஆகியோர், கடந்தாண்டு டிச., மாதம் 11ம் தேதி முதல் நிரந்தர உதவி பயன் வழங்க ஆணை பிறப்பித்தனர். இ.எஸ்.ஐ., பொள்ளாச்சி கிளை மேலாளர் ராஜேஷ்பாபு, தர்ஷன்கார்த்திக் குடும்பத்தாருக்கு உதவி பயன்பெறுவதற்கான அனுமதி ஆணை மற்றும் உதவித்தொகையாக, 20,691 ரூபாய் வழங்கினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோல்கட்டா தீ விபத்து: ஹோட்டல் உரிமையாளர் உள்ளிட்ட இருவர் கைது
-
ஜெருசலேம் அருகே காட்டுத்தீ: இஸ்ரேல் தேசிய அவசர நிலை அறிவிப்பு
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,640 சரிவு!
-
நாடு கடத்தப்பட இருந்த பாக்., முதியவர் உயிரிழப்பு
-
தமிழகத்தில் நடப்பது சாமானியர்கள் ஆட்சி; மே தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
வர்த்தகப் போரில் சீனா அதிகமாக பாதிக்கப்படும்; அதிபர் டிரம்ப் கணிப்பு
Advertisement
Advertisement