கருடசேவை உற்சவம்

ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் அட்சயதிரிதியை முன்னிட்டு தங்க கருடசேவை உற்சவம் நடந்தது.

உற்சவத்தை முன்னிட்டு முன்னதாக மூலவர் பெருமாள், அம்புஜவல்லிதாயாருக்கு சிறப்பு அபிேஷகம் அர்ச்சனைகள் நடந்தன. பின்னர் உற்சவர் யக்ஞவராகன் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.தொடர்ந்து சுவாமி வீதியுலா நடந்தது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சுவாமிதரிசனம் செய்தனர்.

Advertisement