புகையிலை விற்பனை ரூ.5.25 லட்சம் அபராதம்
விருதுநகர்: விருதுநகரில் ஜன. 1 முதல் ஏப். 30 வரை கடந்த 4 மாதங்களில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை மூலம் ரூ.5 லட்சத்து 25 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.
டி.எஸ்.பி., யோகேஷ் குமார், உணவு பாதுகாப்புதுறை மாவட்ட நியமன அலுவலர் செல்வராஜ் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர் அம்ஜத் இப்ராஹிம் கான், சிறப்பு எஸ்.ஐ., சரவணன், பெண் போலீஸ் ஷர்மிளா குழுவினர் அபராதம் வசூலித்து கருவூலத்தில் செலுத்தினர்.
2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு 19 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சினிமா தயாரிப்பில் உலகின் மையமாக மாறி வரும் இந்தியா: மோடி பெருமிதம்!
-
லஷ்கர்-இ-தொய்பா தலைவனுக்கு பாதுகாப்பை பலப்படுத்திய பாகிஸ்தான்!
-
கர்நாடகாவில் கார் மோதி விபத்து; தமிழர்கள் 3 பேர் பலி!
-
வாஷிங்டனில் இந்திய வம்சாவளியினர் 3 பேர் சுட்டுக்கொலை!
-
அட்டாரி-வாகா எல்லையில் விதிக்கப்பட்டிருந்த தடை; தளர்வு அளித்தது இந்தியா!
-
தமிழக விவசாயிகளை ஏமாற்றும் தி.மு.க., அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement