வேலைவாய்ப்பு
விருதுநகர்: விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பணிக்கு 21 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர்.
அம்மாணவர்களை கல்லுாரி தலைவர் சம்பத்குமார், செயலாளர் மகேஷ்பாபு, உப தலைவர்கள் ராமசாமி, டெய்சிராணி, பொருளாளர் குமரன், முதல்வர் சாரதி, சுயநிதி பாடப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ், துறை தலைவர்கள், கல்லுாரி பேராசிரியர்கள் பாராட்டினர். தேர்வான மாணவர்கள் கல்லுாரியில் வழங்கப்பட்ட சிறப்பு பயிற்சி வகுப்பில் பங்கு பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சினிமா தயாரிப்பில் உலகின் மையமாக மாறி வரும் இந்தியா: மோடி பெருமிதம்!
-
லஷ்கர்-இ-தொய்பா தலைவனுக்கு பாதுகாப்பை பலப்படுத்திய பாகிஸ்தான்!
-
கர்நாடகாவில் கார் மோதி விபத்து; தமிழர்கள் 3 பேர் பலி!
-
வாஷிங்டனில் இந்திய வம்சாவளியினர் 3 பேர் சுட்டுக்கொலை!
-
அட்டாரி-வாகா எல்லையில் விதிக்கப்பட்டிருந்த தடை; தளர்வு அளித்தது இந்தியா!
-
தமிழக விவசாயிகளை ஏமாற்றும் தி.மு.க., அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement