பாம்பு கடித்து விவசாயி பலி
கமுதி: கமுதி அருகே மீட்டாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த கருப்புசாமி மனைவி பெத்தம்மாள் 47. வல்லந்தை அருகே சிங் விவசாய தோப்பில் புல் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக விவசாயி பெத்தம்மாளை பாம்பு கடித்தது. கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பரிசோதித்த டாக்டர்கள் பெத்தம்மாள் இறந்ததாக கூறினர். மண்டலமாணிக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சினிமா தயாரிப்பில் உலகின் மையமாக மாறி வரும் இந்தியா: மோடி பெருமிதம்!
-
லஷ்கர்-இ-தொய்பா தலைவனுக்கு பாதுகாப்பை பலப்படுத்திய பாகிஸ்தான்!
-
கர்நாடகாவில் கார் மோதி விபத்து; தமிழர்கள் 3 பேர் பலி!
-
வாஷிங்டனில் இந்திய வம்சாவளியினர் 3 பேர் சுட்டுக்கொலை!
-
அட்டாரி-வாகா எல்லையில் விதிக்கப்பட்டிருந்த தடை; தளர்வு அளித்தது இந்தியா!
-
தமிழக விவசாயிகளை ஏமாற்றும் தி.மு.க., அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement