லேப்டாப் திருடர்கள் கைது
மதுரை: மதுரை விளாங்குடியை சேர்ந்தவர் நிர்மல் 32. ஏப்.28ல் திருச்சி- - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தார்.
மதுரை ரயில்வே ஸ்டேஷனில் வந்து இறங்கியபோது லேப்டாப் திருடப்பட்டிருந்தது. இதுதொடர்பாக தஞ்சாவூர் செந்தில்குமார் 45, திருச்சி மண்ணச்சநல்லுார் சந்திரகுமாரை 34, ரயில்வே எஸ்.ஐ., சையதுகுலாம் தஸ்தகீர் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சினிமா தயாரிப்பில் உலகின் மையமாக மாறி வரும் இந்தியா: மோடி பெருமிதம்!
-
லஷ்கர்-இ-தொய்பா தலைவனுக்கு பாதுகாப்பை பலப்படுத்திய பாகிஸ்தான்!
-
கர்நாடகாவில் கார் மோதி விபத்து; தமிழர்கள் 3 பேர் பலி!
-
வாஷிங்டனில் இந்திய வம்சாவளியினர் 3 பேர் சுட்டுக்கொலை!
-
அட்டாரி-வாகா எல்லையில் விதிக்கப்பட்டிருந்த தடை; தளர்வு அளித்தது இந்தியா!
-
தமிழக விவசாயிகளை ஏமாற்றும் தி.மு.க., அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement