நலத்திட்ட உதவி வழங்கினார் வாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் அம்பத்தூரில் நடைபெற்ற மே தின விழாவில் ஜி.கே. வாசன் எம்.பி தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் தலைமை வகித்த இளவரி,விடியல் சேகர்,பொதுச் செயலாளர்கள் ஜி.ஆர். வெங்கடேஷ், பி.ஜவஹர் பாபு, திருவேங்கடம் ஜி.பி. நம்பி, ஆகியோர் தலைமை வகித்தனர்.
துணைத் தலைவர்கள் சக்தி வடிவேல்,முனவர் பாஷா, முன்னாள் எம்.எல்.ஏ.இ.எஸ்.எஸ்.ராமன் மாவட்டத் தலைவர்கள் பாடி சுந்தரம், மனோகரன், அருண்குமார்,பத்மநாபன்,சென்னை நந்து,கோவிந்தசாமி, திநகர் கோதண்டன் பழனிவேல் மற்றும் நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் கே.ஆர். டி ரமேஷ்,சங்கர் தொழிற்சங்க நிர்வாகிகள்கே.ஜி. ஆர். மூர்த்தி,கே எஸ்.ரவீந்திரன்,எஸ் பாண்டியன், கே.வெங்கடேஷ் மகளிர் அணி நிர்வாகிகள் கல்யாணி,நந்தினி ஆகியோர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மும்பையின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்குமா ராஜஸ்தான்? பந்துவீச்சு தேர்வு
-
ஒருத்தரையும் விட மாட்டோம்; தக்க பதிலடி கொடுப்போம்; அமித் ஷா சூளுரை
-
பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவிற்கு ஆதரவு: ராஜ்நாத்திடம் அமெரிக்கா உறுதி
-
ஜிஎஸ்டி வசூலில் புது உச்சம்: ஏப்., மாதம் ரூ.2.36 லட்சம் கோடி வசூல்
-
வாக்காளர் பட்டியலுடன் இறப்பு பதிவுகள் இணைப்பு; தீவிரம் காட்டும் தேர்தல் ஆணையம்
-
பயங்கரவாத தாக்குதலில் இறந்தவர்களுக்கு தியாகி அந்தஸ்து: பிரதமருக்கு ராகுல் வலியுறுத்தல்
Advertisement
Advertisement