புறக்காவல் நிலையத்தை ஆக்கிரமித்த பேனர்கள்

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை பஜார் பகுதியில், பள்ளிப்பட்டு, சோளிங்கர், திருத்தணி சாலைகள் இணையும் முச்சந்தியில் புறக்காவல் நிலையம் அமைந்துள்ளது.
புறக்காவல் நிலைய சுற்றுச்சுவரில், ஏராளமான துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. இதனால், புறக்காவல் நிலையம் பொலிவிழந்து காணப்படுகிறது.
மேலும், இந்த வளாகத்தில், நெடுஞ்சாலை துறை சார்பில் பிரம்மாண்டமான வழிகாட்டி பதாகை வைக்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டி, வாகன ஓட்டிகளுக்கு பெரிதம் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இந்த வழிகாட்டி பதாகையின் கம்பத்தில், பல்வேறு தனியார் நிறுவனங்கள் விளம்பர பதாகைகளை தொங்க விட்டு வருகின்றன.
புறக்காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை கட்டுப்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கள்ள நோட்டு அச்சடித்த விவகாரம்; மாஜி விசிக நிர்வாகி கூண்டோடு சுற்றிவளைப்பு!
-
எங்கே போனது ரூ.6,266 கோடி; 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கணக்கு விவரம் வெளியிட்டது ரிசர்வ் வங்கி
-
விரைவுச் சாலையில் போர் விமானங்களை தரையிறக்கி இந்தியா ஒத்திகை; பதற்றத்தில் பாகிஸ்தான்
-
காதலை ஏற்க மறுத்ததால் தாக்க வந்த இளைஞர்; சுவர் ஏறி குதித்து தப்பிய மாணவி
-
உயிருக்கு அச்சுறுத்தல்: ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் திடுக்கிடும் புகார்
-
பலர் தூக்கத்தை இழப்பார்கள்: விழிஞ்சம் துறைமுகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி பேச்சு
Advertisement
Advertisement