என்.ஆர் காங்., எஸ்.சி.,எஸ்.டி., அணி நிர்வாகி நியமனம்

புதுச்சேரி: அகில இந்திய என்.ஆர் காங்., கட்சியின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அணி தலைவராக அன்பு நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி முதல்வரும் என் ஆர் காங்., தலைவருமான ரங்கசாமியின், ஒப்புதல்படி மாநில செயலாளர் ஜெயபால் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அணி நிர்வாகிகளை நியமனம் செய்துள்ளார்.அதன்படி கட்சியின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் அணி தலைவராக அன்பு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே புதுச்சேரி மாநில அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உயர்மட்டக் குழு உறுப்பினராகவும், மத்திய அரசு சார்பில் தொலைத் தொடர்பு, துறை ரயில்வே துறை, பெர்டிலைசர் துறை மற்றும் மினிஸ்ட்ரி ஆப் மைன்ஸ் துறை ஆகியவையின் ஆலோசனை கமிட்டி உறுப்பினராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பிறந்தவரை நாடு கடத்த சுப்ரீம் கோர்ட் தடை
-
கொலை வழக்கு: இந்தியருக்கு குவைத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றம்
-
பரமக்குடியில் பட்டா பெயர் மாற்ற ரூ. 5 ஆயிரம் லஞ்சம்; தலையாரி கைது
-
நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கு: சோனியா, ராகுலுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
-
மவுனம் கலைந்தது: அட்டாரி எல்லையை திறந்த பாகிஸ்தான்
-
தமிழகத்தில் மே 6ல் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
Advertisement
Advertisement