'புதிய கல்வி கொள்கையால் இடைநிற்றல் அதிகமாகும்'

திருச்சி:
திருச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் அளித்த பேட்டி: ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், எப்போது நடத்துவர் என தெரிவிக்கவில்லை. இதை அறிவிப்போடு நிறுத்தக் கூடாது; செயல்படுத்த வேண்டும்.
மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய கல்விக் கொள்கை, மொழி சார்ந்தது. அது சம்பந்தமாகவே அதில் பல்வேறு ஷரத்துக்கள் உள்ளன. இடைநிற்றல் இல்லாத மாநிலமாக தமிழகம் உள்ளது.
புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால், தமிழகத்தில் மாணவர்கள் இடைநிற்றல் அதிகமாகும்.
எதை வைத்து அதைச் சொல்கிறோம் என்றால், புதிய கல்விக் கொள்கையில், 3, 5, 8 வகுப்புகளுக்கு தேர்வு வைப்பதாகச் சொல்லி உள்ளனர். அதனால், குழந்தைகள் இடைநிற்றல் கண்டிப்பாக அதிகமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (12)
vbs manian - hyderabad,இந்தியா
02 மே,2025 - 14:55 Report Abuse

0
0
Reply
vbs manian - hyderabad,இந்தியா
02 மே,2025 - 13:17 Report Abuse

0
0
Reply
maruthu pandi - Oru peru vendaam nanbaa,இந்தியா
02 மே,2025 - 12:56 Report Abuse

0
0
Reply
Suppan - Mumbai,இந்தியா
02 மே,2025 - 12:55 Report Abuse

0
0
Reply
Balasubramanyan - Chennai,இந்தியா
02 மே,2025 - 11:39 Report Abuse

0
0
Reply
senthil, Ethiopia - addis ababa,இந்தியா
02 மே,2025 - 10:41 Report Abuse

0
0
Sarashan - Sivaganga,இந்தியா
02 மே,2025 - 12:46Report Abuse

0
0
Reply
G Mahalingam - Delhi,இந்தியா
02 மே,2025 - 10:28 Report Abuse

0
0
Reply
sugumar s - CHENNAI,இந்தியா
02 மே,2025 - 09:15 Report Abuse

0
0
Reply
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
02 மே,2025 - 08:08 Report Abuse

0
0
Reply
ramani - dharmaapuri,இந்தியா
02 மே,2025 - 06:04 Report Abuse

0
0
MUTHU - Sivakasi,இந்தியா
02 மே,2025 - 12:59Report Abuse

0
0
Reply
மேலும்
-
கள்ள நோட்டு அச்சடித்த விவகாரம்; மாஜி விசிக நிர்வாகி கூண்டோடு சுற்றிவளைப்பு!
-
எங்கே போனது ரூ.6,266 கோடி; 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கணக்கு விவரம் வெளியிட்டது ரிசர்வ் வங்கி
-
விரைவுச் சாலையில் போர் விமானங்களை தரையிறக்கி இந்தியா ஒத்திகை; பதற்றத்தில் பாகிஸ்தான்
-
காதலை ஏற்க மறுத்ததால் தாக்க வந்த இளைஞர்; சுவர் ஏறி குதித்து தப்பிய மாணவி
-
உயிருக்கு அச்சுறுத்தல்: ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் திடுக்கிடும் புகார்
-
பலர் தூக்கத்தை இழப்பார்கள்: விழிஞ்சம் துறைமுகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி பேச்சு
Advertisement
Advertisement