எஸ்.வி., ஜூவல்லரியில் அட்சய திருதியை விற்பனை

பண்ருட்டி: பண்ருட்டி எஸ்.வி.,ஜூவல்லரியில் அட்சய திருதியை சிறப்பு விற்பனையில் வாடிக்கையாளர்கள் நகைகளை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.
பண்ருட்டி ராஜாஜி சாலையில் பாராம்பரியமிக்க எஸ்.வி.,ஜூவல்லரில் அட்சய திருதியையொட்டி சிறப்பு விற்பனை நடந்தது. உரிமையாளர்கள் வைரக்கண்ணு, அருள், நிஷாந்த் ஆகியோர் சிறப்பு விற்பனையை துவக்கி வைத்தனர்.
பின், அவர்கள் கூறுகையில், 'அரசின் உத்தரவுப்படி ஆறு இலக்க முத்திரையுடன் அனைத்து நகைகளும் விற்பனை செய்யப்படுகிறது.
வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப புதுப்புது டிசைன்களில் நகைகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளது' என்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கள்ள நோட்டு அச்சடித்த விவகாரம்; மாஜி விசிக நிர்வாகி கூண்டோடு சுற்றிவளைப்பு!
-
எங்கே போனது ரூ.6,266 கோடி; 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கணக்கு விவரம் வெளியிட்டது ரிசர்வ் வங்கி
-
விரைவுச் சாலையில் போர் விமானங்களை தரையிறக்கி இந்தியா ஒத்திகை; பதற்றத்தில் பாகிஸ்தான்
-
காதலை ஏற்க மறுத்ததால் தாக்க வந்த இளைஞர்; சுவர் ஏறி குதித்து தப்பிய மாணவி
-
உயிருக்கு அச்சுறுத்தல்: ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் திடுக்கிடும் புகார்
-
பலர் தூக்கத்தை இழப்பார்கள்: விழிஞ்சம் துறைமுகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி பேச்சு
Advertisement
Advertisement