கணக்கெடுப்பு பணி இணை இயக்குனர் ஆய்வு

சேத்தியாத்தோப்பு,: கீரப்பாளையம் வட்டாரத்தில் கோடை கால பயிர் சாகுபடி கணக்கெடுப்பு பணியினை வேளாண் இணை இயக்குனர் ஆய்வு செய்தார்.
கீரப்பாளையம் வட்டாரம் சி.சாந்தமங்கலம், ஆயிப்பேட்டை, சி.மேலவன்னியூர் உள்ளிட்ட கிராமங்களில் கோடை கால பயிர்கள் சாகுபடி கணக்கெடுப்பு பணியில் வேளாண் விரிவாக்க மைய அதிகாரிகள், ஜே.எஸ்.ஏ., வேளாண் கல்லுாரி மாணவிகள், தன்னார்வ மகளிர் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ஆயிப்பேட்டை, சி.மேலவன்னியூரில் பயிர் கணக்கெடுப்பு பணியை கடலுார் வேளாண் இணை இயக்குனர் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
வேளாண் உதவி இயக்குனர் அமிர்தராஜ், வேளாண் அலுவலர்கள் ராஜ்பாபு, வெங்கடேசன், பயிர் அறுவடை பரிசோதகர் வீராசாமி உடனிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பிறந்தவரை நாடு கடத்த சுப்ரீம் கோர்ட் தடை
-
கொலை வழக்கு: இந்தியருக்கு குவைத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றம்
-
பரமக்குடியில் பட்டா பெயர் மாற்ற ரூ. 5 ஆயிரம் லஞ்சம்; தலையாரி கைது
-
நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கு: சோனியா, ராகுலுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
-
மவுனம் கலைந்தது: அட்டாரி எல்லையை திறந்த பாகிஸ்தான்
-
தமிழகத்தில் மே 6ல் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
Advertisement
Advertisement