நிர்வாகிகள் தேர்வு
திருச்சுழி: திருச்சுழியில் புதிய வக்கீல் சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
திருச்சுழியில் மாவட்ட உரிமையியல், குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 50க்கும் மேற்பட்ட வக்கீல்கள் உள்ளனர். நேற்று புதிய வக்கீல்கள் சங்க தேர்தல் நடந்தது.
வக்கீல் சங்க தலைவர் முத்துராமலிங்கம், செயலாளர் தங்கபாண்டியன், பொருளாளர் வெங்கடேசன், துணைத்தலைவர் விக்னேஷ் பாண்டியன், துணைச் செயலாளர் முனியசாமி சங்க உறுப்பினர்கள் சங்கிலி முருகன், பிரேம்குமார், கந்தசாமி, விஜயகுமார், ராஜாமாணிக்கம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்தல் அதிகாரிகளாக சிங்கராமு, முருகன், இஸ்மாயில் செயல்பட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பரமக்குடியில் பட்டா பெயர் மாற்ற ரூ. 5 ஆயிரம் லஞ்சம்; தலையாரி கைது
-
நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கு: சோனியா, ராகுலுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
-
மவுனம் கலைந்தது: அட்டாரி எல்லையை திறந்த பாகிஸ்தான்
-
தமிழகத்தில் மே 6ல் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
-
கள்ள நோட்டு அச்சடித்த விவகாரம்; மாஜி விசிக நிர்வாகி கூண்டோடு சுற்றிவளைப்பு!
-
எங்கே போனது ரூ.6,266 கோடி; 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கணக்கு விவரம் வெளியிட்டது ரிசர்வ் வங்கி
Advertisement
Advertisement