ஏசியில் பதுங்கிய பாம்பு
சிவகாசி: சிவகாசியில் வீட்டில் ஏசிக்குள் பதுங்கி இருந்த பாம்பை தீயணைப்பு துறையினர் உயிருடன் பிடித்தனர்.
சிவகாசி அம்மன் நகரை சேர்ந்தவர் அரசன் ராமன். இவரது வீட்டுக்குள் பாம்பு புகுந்ததையடுத்து சிவகாசி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தார். தீயணைப்புத் துறையினர் வீட்டில் தேடிய போது அங்கிருந்த ஏசிக்குள் பதுங்கியிருந்தை கண்டுபிடித்தனர். தொடர்ந்து அதனை உயிருடன் மீட்டு காட்டுப்பகுதியில் விட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மதுரை ஆதீனம் கார் விபத்து திட்டமிட்ட சதி: தருமபுரம் ஆதீனம் திடுக்கிடும் புகார்
-
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பிறந்தவரை நாடு கடத்த சுப்ரீம் கோர்ட் தடை
-
கொலை வழக்கு: இந்தியருக்கு குவைத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றம்
-
பரமக்குடியில் பட்டா பெயர் மாற்ற ரூ. 5 ஆயிரம் லஞ்சம்; தலையாரி கைது
-
நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கு: சோனியா, ராகுலுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
-
மவுனம் கலைந்தது: அட்டாரி எல்லையை திறந்த பாகிஸ்தான்
Advertisement
Advertisement