மது பாட்டில்கள் பறிமுதல்
விருதுநகர்: விருதுநகரில் மே தினத்தை முன்னிட்டு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது யானைக்குழாய் தெருவில் டாஸ்மாக் கடை அருகே முட்புதரில் வைத்து அரசு அனுமதியின்றி சுய லாபத்திற்காக மது விற்பனை செய்த ஓ.கோவில்பட்டியைச் சேர்ந்த விக்னேஷ் ராஜன் 28, ரமேஷ்குமார் 34 ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 180 மில்லி கொள்ளளவு கொண்ட 376 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கள்ள நோட்டு அச்சடித்த விவகாரம்; மாஜி விசிக நிர்வாகி கூண்டோடு சுற்றிவளைப்பு!
-
எங்கே போனது ரூ.6,266 கோடி; 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கணக்கு விவரம் வெளியிட்டது ரிசர்வ் வங்கி
-
விரைவுச் சாலையில் போர் விமானங்களை தரையிறக்கி இந்தியா ஒத்திகை; பதற்றத்தில் பாகிஸ்தான்
-
காதலை ஏற்க மறுத்ததால் தாக்க வந்த இளைஞர்; சுவர் ஏறி குதித்து தப்பிய மாணவி
-
உயிருக்கு அச்சுறுத்தல்: ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் திடுக்கிடும் புகார்
-
பலர் தூக்கத்தை இழப்பார்கள்: விழிஞ்சம் துறைமுகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி பேச்சு
Advertisement
Advertisement