விடுமுறை அளிக்காத 109 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
விருதுநகர்: விருதுநகரில் மே தினத்தன்று சட்டவிரோதமாக தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய நிறுவனங்கள் மீது எடுத்த நடவடிக்கை பற்றிய தொழிலாளர் உதவி கமிஷனர் மைவிழிச்செல்வியின் செய்திக்குறிப்பு: தொழிலாளர் தினத்தன்று சட்ட விதிகளை மதிக்காமல் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 61 கடை, நிறுவனங்கள், 43 உணவு நிறுவனங்கள், 5 போக்குவரத்து நிறுவனங்கள் என 109 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தொழிலாளர் தினத்தன்று பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது 3 நாட்களுக்குள் மாற்று விடுப்பு சட்டப்படி அனைத்து நிறுவனங்களும் வழங்க வேண்டும். இதை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தை, கொத்தடிமைத் தொழிலாளர்கள் கண்டறியப்பட்டால் 1098 கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கள்ள நோட்டு அச்சடித்த விவகாரம்; மாஜி விசிக நிர்வாகி கூண்டோடு சுற்றிவளைப்பு!
-
எங்கே போனது ரூ.6,266 கோடி; 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கணக்கு விவரம் வெளியிட்டது ரிசர்வ் வங்கி
-
விரைவுச் சாலையில் போர் விமானங்களை தரையிறக்கி இந்தியா ஒத்திகை; பதற்றத்தில் பாகிஸ்தான்
-
காதலை ஏற்க மறுத்ததால் தாக்க வந்த இளைஞர்; சுவர் ஏறி குதித்து தப்பிய மாணவி
-
உயிருக்கு அச்சுறுத்தல்: ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் திடுக்கிடும் புகார்
-
பலர் தூக்கத்தை இழப்பார்கள்: விழிஞ்சம் துறைமுகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி பேச்சு
Advertisement
Advertisement