சங்கக் கூட்டம்
சாத்துார்: சாத்துார் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நலச் சங்க கூட்டம் நடந்தது. ஆர்.டி.ஓ.சிவக்குமார் தலைமை வகித்தார்.
டாக்டர் ரகுராமன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். மூத்த உதவி மருத்துவர் கலைச்செல்வி வரவேற்றார்.
சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து தலைமை மருத்துவர் முனிசாயி கேசவன் பேசினார். 2024- - 25 ஆண்டு திட்ட நிதி அறிக்கையை டாக்டர் ராம் பிரசாத் வெளியிட்டார்.அலுவலக கண்காணிப்பாளர் மஞ்சு பிரியதர்ஷினி நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பிறந்தவரை நாடு கடத்த சுப்ரீம் கோர்ட் தடை
-
கொலை வழக்கு: இந்தியருக்கு குவைத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றம்
-
பரமக்குடியில் பட்டா பெயர் மாற்ற ரூ. 5 ஆயிரம் லஞ்சம்; தலையாரி கைது
-
நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கு: சோனியா, ராகுலுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
-
மவுனம் கலைந்தது: அட்டாரி எல்லையை திறந்த பாகிஸ்தான்
-
தமிழகத்தில் மே 6ல் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
Advertisement
Advertisement