விளம்பர போர்டு அகற்றம்
திருவாடானை: திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் சித்திரை திருவிழா நேற்று துவங்கியது. இளைஞர்கள் சார்பில் பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டிருந்தது. அதில் திருவெற்றியூர் தான் எங்க அடையாளம். ஆனா நாங்க தான் திருவெற்றியூருக்கே அடையாளம் என எழுதப்பட்டிருந்தது.
இது குறித்து ஹலோ போலீசுக்கு சிலர் தெரிவித்தனர். போலீசார் போர்டை அகற்றுமாறு வலியுறுத்தினர். அதனை தொடர்ந்து போர்டு அகற்றப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பிறந்தவரை நாடு கடத்த சுப்ரீம் கோர்ட் தடை
-
கொலை வழக்கு: இந்தியருக்கு குவைத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றம்
-
பரமக்குடியில் பட்டா பெயர் மாற்ற ரூ. 5 ஆயிரம் லஞ்சம்; தலையாரி கைது
-
நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கு: சோனியா, ராகுலுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
-
மவுனம் கலைந்தது: அட்டாரி எல்லையை திறந்த பாகிஸ்தான்
-
தமிழகத்தில் மே 6ல் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
Advertisement
Advertisement