மே தினவிழா ஊர்வலம் - பொதுக்கூட்டம்

ராமநாதபுரம்: மே தினத்தை முன்னிட்டு ராமநாதபுரத்தில் ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு, இணைந்து நகரில் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தனர்.
ராமநாதபுரம் வழிவிடுமுருகன் கோயில் அருகே மே தினம் ஊர்வலம் தொடங்கியது. மாவட்ட தலைவர்கள் ஏ.ஐ.டி.யு.சி., ராதா, சி.ஐ.டியு., சந்தானம் தலைமை வகித்தனர். மாவட்ட செயலாளர்கள் ஏ.ஐ.டி.யு.சி., ராஜன், சி.ஐ.டியு., சிவாஜி முன்னிலை வகித்தனர்.
செங்கொடி ஏந்தியவாறு வண்டிக்காரத்தெரு, சாலைத்தெரு, அக்ரஹார தெரு, தலைமை தபால்நிலையம் ரோடு வழியாக அரண்மனை வரை ஊர்வலமாக வந்தனர். அதன் பின் மே தினவிழா பொதுக்கூட்டம் நடந்தது. கட்டட தொழிலாளர் சங்கம் மாநில பொதுசெயலாளர் செல்வராஜ் மற்றும் சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கள்ள நோட்டு அச்சடித்த விவகாரம்; மாஜி விசிக நிர்வாகி கூண்டோடு சுற்றிவளைப்பு!
-
எங்கே போனது ரூ.6,266 கோடி; 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கணக்கு விவரம் வெளியிட்டது ரிசர்வ் வங்கி
-
விரைவுச் சாலையில் போர் விமானங்களை தரையிறக்கி இந்தியா ஒத்திகை; பதற்றத்தில் பாகிஸ்தான்
-
காதலை ஏற்க மறுத்ததால் தாக்க வந்த இளைஞர்; சுவர் ஏறி குதித்து தப்பிய மாணவி
-
உயிருக்கு அச்சுறுத்தல்: ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் திடுக்கிடும் புகார்
-
பலர் தூக்கத்தை இழப்பார்கள்: விழிஞ்சம் துறைமுகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி பேச்சு
Advertisement
Advertisement