கும்பாபிஷேகம்
ஆர்.எஸ்.மங்கலம்: உப்பூர் சத்திரம் முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி பூஜைகள் நடந்தது
. பூஜை செய்யப்பட்ட புனித நீர், கோபுரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. மூலவருக்கு புனித நீர் ஊற்றப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பிறந்தவரை நாடு கடத்த சுப்ரீம் கோர்ட் தடை
-
கொலை வழக்கு: இந்தியருக்கு குவைத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றம்
-
பரமக்குடியில் பட்டா பெயர் மாற்ற ரூ. 5 ஆயிரம் லஞ்சம்; தலையாரி கைது
-
நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கு: சோனியா, ராகுலுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
-
மவுனம் கலைந்தது: அட்டாரி எல்லையை திறந்த பாகிஸ்தான்
-
தமிழகத்தில் மே 6ல் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
Advertisement
Advertisement