கட்டாய ஓய்வில் இருந்த போலீஸ்காரர் தற்கொலை
ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே கட்டாய ஓய்வில் இருந்த போலீஸ்காரர் காளிராஜ் 37, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீவில்லிபுத்துார் அருகே சொக்கலாம்பட்டி திருப்பதி நகரை சேர்ந்தவர் காளிராஜ் . இவர் 2009 ல் போலீசில் சேர்ந்தார். ஸ்ரீவில்லிபுத்துார் சப் டிவிஷனில் பல்வேறு ஸ்டேஷன்களில் பணியாற்றினார். உடல்நிலை சரியின்றி வேலைக்கு சரிவர செல்லாமல் இருந்ததால் கட்டாய ஓய்விற்கு ஆளாகினார். இந்நிலையில் நேற்று மதியம் 2:00 மணிக்கு தனது வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கிருஷ்ணன் கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராஜஸ்தானில் சட்டவிரோத குடியேற்றம்; வங்கதேசத்தினர் 6 பேர் கைது
-
அக்னி நட்சத்திரம் நாளை தொடக்கம்: மே 5, 6 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு
-
இந்தியா போர் தொடுத்தால்.., பாகிஸ்தான் ராணுவ கமாண்டோக்கள் சொன்னது என்ன ?
-
என்னை கொலை செய்ய சதி; மீனாட்சி சுந்தரேஸ்வரர்தான் காப்பாற்றினார்: மதுரை ஆதினம் அதிர்ச்சி
-
பாக்.,கில் இருந்து பொருள் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை!
-
போப் தோற்றத்துடன் அதிபர் டிரம்ப் படம் வெளியீடு; சமூக வலைதளத்தில் வைரல்!
Advertisement
Advertisement