சூறைக்காற்றில் வாழைகள் நாசம்

கூடலுார்:நீலகிரி மாவட்டம், கூடலுார் மண்வயல் ஓடக்கொல்லி பகுதியில் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு வீசிய சூறைக்காற்றில், சிறு விவசாயிகள் பயிரிட்டு இருந்த, 1,000க்கும் மேற்பட்ட நேந்திரன் வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன. அப்பகுதியில், தோட்டக்கலை துறை உதவி தோட்டக்கலை அலுவலர் பிரபாகரன் ஆய்வு செய்தார்.
விவசாயிகள் கூறுகையில், 'சூறைக் காற்றில் வாழை மரங்கள் சாய்ந்ததால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நஷ்டத்தை ஈடு செய்ய அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்' என்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராஜஸ்தானில் சட்டவிரோத குடியேற்றம்; வங்கதேசத்தினர் 6 பேர் கைது
-
அக்னி நட்சத்திரம் நாளை தொடக்கம்: மே 5, 6 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு
-
இந்தியா போர் தொடுத்தால்.., பாகிஸ்தான் ராணுவ கமாண்டோக்கள் சொன்னது என்ன ?
-
என்னை கொலை செய்ய சதி; மீனாட்சி சுந்தரேஸ்வரர்தான் காப்பாற்றினார்: மதுரை ஆதினம் அதிர்ச்சி
-
பாக்.,கில் இருந்து பொருள் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை!
-
போப் தோற்றத்துடன் அதிபர் டிரம்ப் படம் வெளியீடு; சமூக வலைதளத்தில் வைரல்!
Advertisement
Advertisement