மொபட் மீது பஸ் மோதி விபத்து கணவன் கண்முன் மனைவி பலி
துாத்துக்குடி:மொபட் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில், கணவர் கண் முன்னே மனைவி பலியானார்.
துாத்துக்குடி அருகே புதுக்கோட்டை, செல்வம்சிட்டியை சேர்ந்தவர் நயினார், 65. இவர், நேற்று தன் மனைவி பேச்சியம்மாள், 61, என்பவருடன் டி.வி.எஸ்., எக்ஸ்.எல். சூப்பர் மொபட்டில் திருநெல்வேலி சாலையில் சென்று கொண்டிருந்தார்.
மங்களகிரி விலக்கு அருகே சென்றபோது, துாத்துக்குடியில் இருந்து பயணியருடன் திருநெல்வேலி நோக்கி சென்ற தனியார் பஸ் மோதியது.
இருவரும் துாக்கி வீசப்பட்ட நிலையில், பேச்சியம்மாள் உயிரிழந்தார். நயினார் துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். புதுக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பயங்கரவாதம் மனிதகுலத்திற்கே பெரிய அச்சுறுத்தல்; பிரதமர் மோடி பேச்சு
-
பதற்றத்தில் தடுமாறும் பாகிஸ்தான்; ஏவுகணை சோதனை நடத்தி சமாளிப்பு!
-
ராஜஸ்தானில் சட்டவிரோத குடியேற்றம்; வங்கதேசத்தினர் 6 பேர் கைது
-
அக்னி நட்சத்திரம் நாளை தொடக்கம்: மே 5, 6 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு
-
இந்தியா போர் தொடுத்தால்.., பாகிஸ்தான் ராணுவ கமாண்டோக்கள் சொன்னது என்ன ?
-
என்னை கொலை செய்ய சதி; மீனாட்சி சுந்தரேஸ்வரர்தான் காப்பாற்றினார்: மதுரை ஆதினம் அதிர்ச்சி
Advertisement
Advertisement