ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்புக்கு பாராட்டு
நாமக்கல்:தமிழக அனைத்து நாயுடு நாயக்கர் மகாஜன பேரவையின், மாநில ஒருங்கிணைப்பாளர் புலிகேசி பிரணவ குமார் வெளியிட்ட அறிக்கை:
டில்லியில், பாரத பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், வரும் காலங்களில், மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கும்போது, கூடவே சேர்த்து ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என, முடிவு செய்து அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பால் வரும் காலங்களில், இந்திய முழுவதும் கல்வி மற்றும் பொருளாதார ரீதியான ஏற்றத்தாழ்வுகளை சரிசமப்படுத்தவும், ஜாதிவாரியான இட ஒதுக்கீட்டை முறையாக வழங்கவும் வழிவகுக்கும். இந்த அறிவிப்பிற்கு, தமிழக அனைத்து நாயுடு நாயக்கர் மகாஜன பேரவை சார்பில், பிரதமர் மோடிக்கு பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராஜஸ்தானில் சட்டவிரோத குடியேற்றம்; வங்கதேசத்தினர் 6 பேர் கைது
-
அக்னி நட்சத்திரம் நாளை தொடக்கம்: மே 5, 6 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு
-
இந்தியா போர் தொடுத்தால்.., பாகிஸ்தான் ராணுவ கமாண்டோக்கள் சொன்னது என்ன ?
-
என்னை கொலை செய்ய சதி; மீனாட்சி சுந்தரேஸ்வரர்தான் காப்பாற்றினார்: மதுரை ஆதினம் அதிர்ச்சி
-
பாக்.,கில் இருந்து பொருள் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை!
-
போப் தோற்றத்துடன் அதிபர் டிரம்ப் படம் வெளியீடு; சமூக வலைதளத்தில் வைரல்!
Advertisement
Advertisement