திருநங்கையருக்கு போட்டி வெற்றி பெற்றோருக்கு பரிசு
திருவள்ளூர்:திருவள்ளூரில் திருநங்கையர் தினத்தில் நடந்த போட்டியில் வெற்றி பெற்றோருக்கு பரிசு வழங்கப்பட்டது.
திருவள்ளுர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று திருநங்கையர் தினம் முன்னிட்டு பாட்டு, பேச்சு, நடனம் மற்றும் அழகி போட்டி நடந்தது. மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் சமூக நலத்துறை சார்பில் நடந்த போட்டியில், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
போட்டியில் வெற்றி பெற்றோருக்கு கலெக்டர் பிரதாப் பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில், மகளிர் திட்ட இயக்குநர் செல்வராணி, சமூக நல அலுவலர் வாசுகி, திருநங்கையர் கூட்டமைப்பு தலைவர் சாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பயங்கரவாதம் மனிதகுலத்திற்கே பெரிய அச்சுறுத்தல்; பிரதமர் மோடி பேச்சு
-
பதற்றத்தில் தடுமாறும் பாகிஸ்தான்; ஏவுகணை சோதனை நடத்தி சமாளிப்பு!
-
ராஜஸ்தானில் சட்டவிரோத குடியேற்றம்; வங்கதேசத்தினர் 6 பேர் கைது
-
அக்னி நட்சத்திரம் நாளை தொடக்கம்: மே 5, 6 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு
-
இந்தியா போர் தொடுத்தால்.., பாகிஸ்தான் ராணுவ கமாண்டோக்கள் சொன்னது என்ன ?
-
என்னை கொலை செய்ய சதி; மீனாட்சி சுந்தரேஸ்வரர்தான் காப்பாற்றினார்: மதுரை ஆதினம் அதிர்ச்சி
Advertisement
Advertisement