நீதிபதிக்கு பிரிவு உபசார விழா
திருவாடானை : திருவாடானை நீதிமன்றத்தில் பணியாற்றிய சிவில் நீதிபதி மனிஷ்குமார் பணி மாறுதலில் செல்வதால் பிரிவு உபசார விழா நடந்தது. வக்கீல் சங்கத் தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். சங்க செயலாளர் சசிகுமார் முன்னிலை வகித்தார்.
நீதிபதி ஆண்டனிரிசார்ட்சேவ் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். மூத்த வக்கீல் சிவராமன் மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்டனர். சங்க பொருளாளர் வேலாயுதம் நன்றி கூறினார். நீதிமன்ற அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பழிதீர்க்குமா சென்னை? பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் பந்துவீச்சு தேர்வு
-
ஜாதிவாரி கணக்கெடுப்பிற்கான காரணம் தெரியவில்லை: சொல்கிறார் கார்கே
-
பிரதமர் மோடியுடன் காஷ்மீர் முதல்வர் உமர் சந்திப்பு!
-
கீவ் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கிடையாது: ரஷ்யா எச்சரிக்கை
-
திருமண செலவை குறைத்து சாலை அமைத்து கொடுத்த தம்பதி; கிராம மக்கள் பாராட்டு
-
சென்னை வழியாக இலங்கை தப்பினார்களா பஹல்காம் பயங்கரவாதிகள்; உண்மை என்ன?
Advertisement
Advertisement